
Mellisai Mannar MSV shares about Kannadasan Birthday Specials அப்போது எனக்காக நீ அந்த பாட்டை பாடவேண்டும். நீ பாடும்போது நிச்சயம் அந்த கும்பலில் ஒரு…
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.
டைட்டில் கார்டில் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் என்ற பெயரைப் பார்க்கும் போதே பாமர ரசிகனும் உள்ளுக்குள் பூரித்துப் போவான்.
கவியரசு கண்ணதாசன் சாமர்த்தியமாகவும், நகைச்சுவையாகவும் பதில் சொல்வார். அவருடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் சம்பவங்களை குறிப்பிடுகிறார், இரா.குமார்.