
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை பத்ம லட்சுமி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
கேரளாவில் சிறுமியை பயன்படுத்தி ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் போலியான செய்தியை ஒளிபரப்பியதாகக் கூறி, அந் நிறுவனத்தின் 3 மூத்த பத்திரிகையாளர்கள் மீது கோழிக்கோடு போலீசார் போக்சோ சட்டத்தில்…
‘அதிகம் பயணிக்காத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதே எங்கள் முனைவின் நோக்கம்’ என்று கேரள சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் கே எஸ்…
பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.
42,000 பேர் அமரக்கூடிய கேரளாவின் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் 20,000க்கும் குறைவானவர்களே போட்டியைக் கண்டுகளித்தனர்.
பாலின பேதமற்ற ஒரே சீருடை அமல்படுத்தப்படுவதை அறிவித்த கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பேராசிரியர் ஆர்.பிந்து, புதிய சீருடை, பாலின வேறுபாடு இல்லாமல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்…
சிபிஐ(எம்) தலைமையிலான அரசாங்கத்துடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வேந்தர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
தமிழக நீர்வளம், நீர்ப்பாசனம், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரத்தில் கேரள அமைச்சர்களும் முதல்வர் பினராயி விஜயனும் மர்மமாக உள்ளனர். அதனால், கேரள அரசின்…
Kerala Covid-19 fight starts bottom up, panchayat leads the way: கொரோனா இரண்டாவது அலைகளைத் தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் ஊரடங்கு…
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா தொற்று அதிகம் பாதிப்பட்ட இடங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கோவிட்-19ஐ அம்மாநில அரசு கையாண்டது குறித்து உலகளாவிய செய்தியை அளித்துள்ளார். கேரளா எவ்வாறு கோவிட்-19 தொற்று எண்ணிக்கையை குறைத்தது. இதில் அம்மாநிலம்…
அவர்களிடம் ஈ-பாஸ் தேவை என்று கூறிய தமிழக அதிகாரிகள், அவர்களை தமிழகத்திற்குள் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
70 நபர்கள் பயணிக்க கூடிய அளவுள்ள படகில், அவர் மட்டுமே பயணம் செய்து தேர்வு எழுதி வந்தார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தீவிர நடவடிக்கையையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழ்ந்து…
அவசர காலகட்டத்தில் பயன்படுத்துவதற்காக உள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கேரள அரசின் நிலைப்பாடு தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இது அவரது தனிப்பட்ட போராட்டம் அல்ல.…
Hai guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க, பொங்கல் வச்சாச்சா, பொங்கல் விடுமுறைய சிறப்பா என்சாய் பண்ணிட்டு இருக்கீங்களா…..நல்லபடியா கொண்டாடுங்க
சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவின் ஐந்து தேவஸ்வம் வாரியங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.