ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரளாவின் முக்கியமான செய்தி தொலைக்காட்சி மாத்ருபூமி. இதன் தலைமையிடன் கோழிக்கோடு-ல் அமைந்துள்ளது.
பம்பையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த விமானம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நடிகர் திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் வியாழக் கிழமை திறக்கப்பட உள்ளது. ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர், முன்னாள் குடியரசு தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட மறைந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், இந்திய இளைஞர்களுக்கு பலவகைகளில் முன்னுதாரணமாக...
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக கேரளா தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதாக சொல்கிறார், பொறியாளர் வீரப்பன்.
இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்
பத்திரிக்கையாளர் என்றால் அவர்களது வாழ்க்கை ரொம்ப ஈஸியா இருக்கும், அவங்க சினிமா பிரபலங்களோடு ஜாலியா செல்ஃபி எடுத்துட்டு செம்மயா இருப்பாங்க அப்டீன்னு நீங்க நினைக்குறீங்களா? ம்ம்.. நீங்க நினைப்பது கரெக்ட் தான். சில நேரங்களில் அப்படி தான் இருப்பாங்க. ஆனாலும், பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கை என்பது கொஞ்சம் ரிஸ்கானது தான்....
அரசு திடீரென்று மாடு பிடிக்க இறங்குவது திசை திருப்பும் முயற்சி என்றால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் தலைபோகும் பிரச்னைகளை கீழே போட்டுவிட்டு மக்களை வீதிக்கு அழைப்பதை என்னவென்று சொல்ல?
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்