
ஆஷிஷ் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
MoS Ajay Mishra abuses journalist over question about jailed son: லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மகன் குறித்த கேள்விக்கு,…
இதற்கு முன்னதாக, டிஜிபி மற்றும் ஐஜி மாநாட்டின் இறுதி நாள் விழாவில் மிஸ்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரியங்கா காந்தி, அஜய் மிஸ்ராவுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் , அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த தடய அறிவியல் அறிக்கையால், தனது மகன் வன்முறை நிகழ்ந்த இடத்தில் இல்லை எனக் கூறி வந்த அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது
விவசாயிகள் போராட்டம் காரணமாக, காலை முதல் 50 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
senior BJP leader skips farmer homes. அமைச்சர் பதக்கின் வருகை, இச்சம்பவத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.
லக்கிம்பூர் நீதிக்கான போராட்டம் ஆணவம் மிக்க உள்ளூர் அதிகார உயர்தட்டு தரப்பு முன் நடந்த கொடூரமான படுகொலை பற்றியது. அதற்கு மத அர்த்தங்கள் இல்லை என்று வருண்…
விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை. அவர் முறையாக பதிலளிக்கவில்லை. அவரை கஸ்டடியில் எடுத்து, விசாரிக்கவுள்ளோம்
ஆசிஷ் மிஸ்ராவுக்கு 2 ஆவது முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று லக்கிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
வியாழக்கிழமை அன்று 80 உறுப்பினர்கள் அடங்கிய புதிய தேசிய நிர்வாகக் குழுவை அறிவித்தது பாஜக.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருநபர் விசாரணைஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிராமணர்களுக்கு எதிரான சார்பை பாஜக கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் சூழலில் மிஸ்ரா உள்துறை இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
என் அண்ணன் விரும்பியதைப் போன்றே அரசு, பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் பவன்.