
2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இலவச அரிசி விவகாரத்தில் கிரண்பேடி தனது உத்தரவை வாபஸ் பெற்றார்
சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுத்தால், கேரளாவில் பாஜகவின் அரசியல் நகர்வுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை ஆளுநர் கிரண் பேடி நிச்சயம் உணர்ந்திருப்பார்
பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது.
சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படும் அல்லது அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியா எவ்வளவு சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறது, இந்த முடிவுக்கு என்ன வழிவகுத்தது, அதன்…
இந்திய தட்பவெப்ப நிலைகளை மனதில் வைத்து, இந்தியர்களுக்கு மிகவும் பொருத்தமான சன்ஸ்கிரீன் எது என நிபுணரிடம் கேட்டோம். அவர் சொன்னது இதோ!
ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் ஏற்படுவது பொதுவானது தான். ஆனால், அதனை இந்த 3 ட்ரிக் மூலம் ஈஸியா கிளியர் செய்யலாம்.
செவ்விய நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற குறிக்கத்தக்க புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் அமெரிக்க…
சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கட்டப்படும் விரைவுப்பாதைக்கு ரூபாய் 5,855 கோடி நிதி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள ‘வாய்தா’ படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும்…
சிலைமான் காவலர், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை அவதூறாக பேசியதாக, காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பைடன் பதவியேற்ற பிறகு தனது முதல் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வாரம் டோக்கியோவுக்குச் சென்றார்.
Shikhar Dhawan being seated by his father, insta shared reels video goes viral tamil: நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு…