
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி பரபரப்பான குற்றச்சாட்டை…
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் லாபுசாக்னே குட்டி தூக்கம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓவல் ஆடுகளம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார்.
ரஹானே ஆட்டத்தை பார்த்து வியந்து போன ஏ.பி.டி வில்லியர்ஸ் அவரை பாராட்டி பேசியுள்ளார்.
ஹெட் நேற்றை ஆட்டத்தில் 90 ரன்களை கடந்து இருந்த நேரத்தில், மினி-பவுன்சர்களை சரமாரியை அடித்து விரட்டி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தி மிரட்டினார்.
இன்று தொடங்கிய உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது.
ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா சுழலில் மற்றும் பேட்டிங்கில் வழக்கம் போல் அசத்துவார் என நம்பலாம்
இந்த ஆடுகளம் பொதுவாக இந்தியா போன்ற துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என பாகிஸ்தானின் புகழ்பெற்ற பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
ஓவல் மைதான ஆடுகளத்தில் வழக்கம் போல் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும்.
விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.
ஐசிசி-யின் விதிகளின்படி, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாகவே உள்ளது.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே 5 போட்டிகளில் 209 ரன்கள் என தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ தற்போது குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கே.எல் ராகுலை கீப்பர்-பேட்டராக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரையும் களமிறக்கலாம்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றி பெற்ற நிலையில், புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.