
ஆளுனர் பகத்சிங் இனிவரும் நாள்களை புத்தகம் வாசித்தல், எழுதுதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபடுதல் என கழிக்க விரும்புகிறார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பினர் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்காக காத்திருக்கின்றனர்.
மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது 6வது முதல் தர கிரிக்கெட் சதத்தை பதிவு செய்துள்ளார் தமிழக வீரர் விஜய் சங்கர்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 27-ம் தேதி பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை ஆதரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் முன்னதாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை…
“கர்நாடகாவில் உள்ள 865 மராத்தி மொழி பேசும் கிராமங்களின் ஒவ்வொரு அங்குலம் நிலத்தையும் மகாராஷ்டிராவில் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சட்டப்பூர்வமாக வழக்கு தொடரும்”…
மகாராஷ்டிராவில் பெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியில் இருந்து வாங்கப்பட்ட வாகனங்கள், ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.,க்களின் பாதுகாப்புக்கு செல்கிறது
மராட்டிய துணை முதல்-அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்-அமைச்சசர் பசவராஜ் பொம்மையை டெலிபோனில் அழைத்து பெலகாவி அருகே ஹிரேபகவாடியில் நடந்த சம்பவங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
சவுராஷ்டிராவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ருதுராஜ் 131 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட 108 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு முந்தைய மகாராஷ்டிர அரசு சிறப்பு சலுகைகளை வழங்கியதாக பாஜக கூறியுள்ளது. இங்கே கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? நாங்கள் விளக்குகிறோம்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் உத்திர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
வீரசாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து மகா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்தத் தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான…
பாரத் ஜோடோ யாத்திரையில் உயிரிழந்த கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரஸின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.
மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்துக்குச் சென்றது டாடா- ஏர்பஸ் திட்டம்; தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே கோரிக்கை
மகாராஷ்டிராவில் பாந்த்ரா இணைப்பு திட்டத்திற்கான பொறியாளர்களை பணியமர்த்த சென்னையில் இண்டர்வியூ நடைபெறுவது ஏன்? சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி
சிவசேனா கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தலைமை நீதிபதியுடன் ஒரே மேடையில் மகாராஷ்டிரா முதல்வர் கலந்துக் கொண்டதற்கு, மஹா விஹாஸ் அகாடி எதிர்ப்பு
மகாராஷ்டிரா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: நகர்ப்புற வளர்ச்சி, உள்துறை, நிதித்துறை மற்றும் வருவாய் ஆகிய நான்கு முக்கிய துறைகளில் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள…
பத்ரா சால் மறுவடிவமைப்பு வழக்கு; 9 மணி நேர சோதனைக்குப் பிறகு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது; அமலாக்கத் துறை நடவடிக்கை
ஏக்நாத் ஷிண்டேவின் உரிமை கோரலால் தேர்தல் ஆணைய சிக்கலில் சிவசேனா கட்சியும் சின்னமும்; பலத்தை காட்ட தொண்டர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பிறந்த நாள் பரிசாக பெற்ற…
சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை அதிகாரப்பூர்வமாக பெற தாக்ரே, ஷிண்டே ஆகிய இருதரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் ஜூலை 27 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.