
சாம்னாவில் எழுதப்பட்ட தலையங்கள், சரத் பவார் மீது வைக்கப்பட்ட விமர்சனம் அல்ல; பார்வை என நாளேட்டின் ஆசிரியர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சிவாஜியின் அரசியல் குரு பிராமண குலத்தை சேர்ந்த சமர்த் ராமதாஸ் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மும்பையில் 10.58-கிமீ எம்.சி.ஆர்.பி மரைன் டிரைவை பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புடன் இணைக்கிறது. இது பீக் ஹவர்ஸில் கிர்கானிலிருந்து வொர்லிக்கு 45 நிமிட பயணத்தை வெறும் 10 நிமிடங்களாகக்…
பரம்பரை அரிவாள் செல் இரத்த சோகை, அதற்கான காரணம், சிகிச்சை, பரம்பரை முறை, சோதனை முறைகள் மற்றும் தடுப்பு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்களை தொடர்புடைய பாடத்திட்டங்களில்…
புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு பர்னிச்சர்கள் தயாரித்த கைதிகள் அனைவரும் மகாராஷ்டிராவின் எரவாடா, தானே, நாக்பூர் மற்றும் நாசிக் சிறைகளில் உள்ளனர்.
அனுஷ்கா ஷர்மா, ஒப்பந்தங்கள் மூலமாகவும், விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாகவும் அவர் காப்புரிமை பெற்றதாகவும், அதை விற்பனை செய்ததாக அல்லது மாற்றியதாக ஆணையம் தவறாக குறிப்பிட்டுள்ளது…
டிசைனர் மீது அம்ருதா பட்னாவிஸ் வழக்கு; டிசைனரின் தந்தை அனில் ஜெய்சிங்கனி பந்தய வழக்குகளில் மூன்று முறை கைது மற்றும் 5 மாநிலங்களில் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளில்…
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் விளக்கம் கேட்டதையடுத்து, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப் பேரவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அண்மையில் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி பெயர், வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கி அங்கீகரித்து.
உத்தவ் தாக்காரேவின் வாய்ப்புகள் வீழ்ச்சியடையும் போது, என்.சி.பி, மகா விகாஸ் அகாதி மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இடத்தை எதிர்பார்க்கிறது.
ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு பலம் உள்ள கட்சியின் சட்டமன்றப் பிரிவில் பெரும்பான்மை சோதனையை ஏற்ற தேர்தல் ஆணையம்; முதல்வர் தரப்புக்கு சின்னம், பெயரை வழங்கியது
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ‘சுடர் ஜோதி’ தேர்தல் சின்னத்தை வைத்திருக்க தேர்தல் அமைப்பு அனுமதித்துள்ளது.
இளம் தலைமுறைப் பெண் நடனக் கலைஞர்கள் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவத்தை அவர்களின் கவர்ச்சியான ஆடைகள் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் அசைவுகளால் கொச்சைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இந்த…
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயிற்சி அளிக்க மறுக்கும் பயிற்சி மையங்கள்; யூடியூப், வாட்ஸ்அப் மூலம் தங்களுக்காகவே பயிற்சி பெறும் திருநங்கைகள்; மகாராஷ்டிரா போலீஸ் வேலையில் சேருவதே இலக்கு
பத்திரிகையாளர் சஷிகாந்த் வாரிஷேயின் கொலை மகாராஷ்டிராவை உலுக்கியது, பத்திரிகையாளர்கள் பெரிய போராட்டத்தை நடத்தினர், எதிர்க்கட்சிகள் பெரிய சதி என்று குற்றம் சாட்டின; அரசாங்கம் SIT விசாரணைக்கு உத்தரவிட்டது
போட்டி நடக்கும் நாக்பூர் ஜம்தா மைதான ஆடுகளத்தை கியூரேட்டர்கள் படு தீவிரமாக தயார் செய்வதையும் பார்க்க முடிந்தது.
ஆளுனர் பகத்சிங் இனிவரும் நாள்களை புத்தகம் வாசித்தல், எழுதுதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபடுதல் என கழிக்க விரும்புகிறார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பினர் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்காக காத்திருக்கின்றனர்.
மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது 6வது முதல் தர கிரிக்கெட் சதத்தை பதிவு செய்துள்ளார் தமிழக வீரர் விஜய் சங்கர்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 27-ம் தேதி பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை ஆதரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் முன்னதாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.