
கடந்த ஆண்டு ஆசம்கர் மக்களவை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது, அங்கு சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் வேட்பாளர் 2.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்…
மாயாவதியின் சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் ஒரே தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டது பிஎஸ்பியில் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும். அவரது சகோதரர் ஆனந்த் குமார் பிஎஸ்பியின் தேசிய…
2012ம் ஆண்டு டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் 2020 ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு நீதிபெற்று தர வாதாடினார் சீமா.
தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் உத்தரப் பிரதேசம், அதன் சட்டமன்றத் தேர்தலிலும் திருப்பங்கள் நிறைந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மாநிலம் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி மாறிவரும்…
உத்தரப் பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களின் கண் முன்னால் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி அமைப்பவர்கள் யார் என்பதை தீர்மானம் செய்யும் ஆளுமை உத்திரப்பிரதேசத்திற்கு உள்ளது.
தான் மாயாவதி மீது மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஜே.குரியன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என புதன் கிழமை வலியுறுத்தியிருந்தார்.
மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மாயாவதி அவையை அவமதித்துள்ளதோடு, சாவாலும் விடுத்துள்ளார். எனவே, மாயாவதி கண்டிப்பாக இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்