
கும்பகோணத்தில், மலைக் காய்கறிகளை விளைவிப்பதால், ‘சிறந்த காய்கறி விவசாயி’ என, தோட்டக்கலைத் துறை என்னை பாராட்டி, கவுரவித்துள்ளது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என,…
368 மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அஃப்லாடாக்சின் எம் 1 (நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை மைக்கோடாக்சின்) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
Milk adulteration: ஏனனில்,தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒரு கடுமையான சட்டமாகும். தவறு செய்வதற்கு முன்னே ஒரு மனிதனை பல மாதம் தடுப்பு காவலில் வைக்க முடியும் .
பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பால் கலப்பம் தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி இழப்பீடு வழங்க கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டுள்ளது.
இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பதில் மனு
நடிவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என்றால் இது போன்று பேசக்கூடாது
தனியார் நிறுவன பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தனியார் பால் முகவர்கள் சார்பில் கடும் கண்டனங்கள்…
என்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா? அல்லது தமிழகத்தின் ஆளுநரா? அல்லது முதல்வரா?
உலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்
பாலில் வேதிப்பொருட்களை கலப்படம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலஜி தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், பால்…