
AIADMK Minister Dindigul C. Sreenivasan latest News: காங்கிரஸும், திமுகவும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது
தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார்…
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து தனது காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் பரபரப்பை…
Minister dindigul srinivasan scheduled tribe boy issue:டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா’ என அமைச்சர் கூற, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார்.
பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உலறியது
மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியதும் மக்களிடையே சலசலப்பை…
இப்படி அரசு விழாவிலேயே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், ஆட்சியரும் தூங்கியது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது
ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பான ஆட்சி
பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘இப்போது தான் தூங்கி எழுந்தேன், ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டமொன்றில் பிரதமரின் பெயரை மாற்றி மன்மோகன் சிங் எனக்கூறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையே…
திண்டுக்கல் சீனிவாசன் பத்து வருடங்களாக எங்கு இருக்கிறார் என தேடும் அளவிற்கு தான் இருந்தார்
எல்லாம் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். இது வெறும் அண்ணன் தம்பி சண்டை தான். எல்லாம் சரியாகிவிடும்.
மோசடி புகாரில் முதல்வர் உள்ளிட்டவர்களின் பதவி பறிபோகும் என டிடிவி.தினகரன் அதிரடியாக பதிலடி கொடுத்தார்.