
சென்னை ஆவடி மாநகராட்சி அலுவலகக் கட்டடத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு…
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவிகளை பறிக்க வலியுறுத்தி திமுக சார்பில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.