
நாமக்கலில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.
TN EB Minister Senthil Balaji has demanded that AIADMK ex-minister Thangamani has to explain the disappearance of coal and invisible…
2.16 crore seized from former minister Thangamani related places: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கணக்கில் வராத…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்
முறைகேடாக சேர்ந்த பணத்தில் பெருமளவை கிரிப்டோகரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Minister Thangamani Tested Positive For Corona: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த…
கஜ புயல் நிவாரண நிதி தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்து பேசினார்கள். தமிழக நகர்ப்புற…
அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன்
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி – அமைச்சர் தங்கமணி சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது.
ஓகி தாக்குதலால் 3-வது நாளாக மின்சாரம் இன்றி கன்னியாகுமரி மாவட்டம் தத்தளிக்கிறது. வருகிற திங்கட்கிழமை மதியத்திற்குள் இது சரியாகும்.
வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மின்சார வாரியம் சார்பில் உத்தரவு
ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னணி அவரது ‘டாப் 5’ மனக் குமுறல்கள்தான்! அவற்றுக்கு மோடி சொன்ன பதில், ‘கூல்’!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று அமைச்சர் தங்கமணி தண்ணீர் திறந்து விட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஒரு வசதியாக, கட்டணங்களை செலுத்த TANGEDCO மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.