தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Karunanidhi birthday : உடன்பிறப்புகளின் உதிரம் குடிக்கும் 'கொரோனா'க்களிடம் இருந்து கழகத்தை காத்திட உன் பிறந்த நாளில் உறுதியேற்கிறோம் என பதிவு செய்துள்ளனர்
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க. அழகிரி, எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் தெரிவித்துள்ளார். மு.க. அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு : திருவாரூரில் நடைபெறவிருக்கும் கலைஞர் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க. அழகிரி பேசவிருக்கிறார். முன்னதாக திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி,...
மறைந்த கருணாநிதியின் 30வது நினைவு தினமான இன்று மு.க. அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மு.க. அழகிரி பேட்டி : “எனது தந்தை கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே அமைதி பேரணி நடைபெற்றது. வேறு எந்த நோக்கமும் கிடையாது இந்த...
ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு...
நாளை மறுதினம் நடக்கவுள்ள அமைதிப் பேரணியின் ஏற்பாடுகளை கவனிக்க, மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்
பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘திமுக.வை வலுப்படுத்த ஸ்டாலின் ‘ஜிம்’முக்கு செல்வதாகவும், ‘சிக்ஸ்பேக்’கிற்கு ஸ்டாலின் மாறி வருவதாகவும்’ கிண்டலாக கூறினார்.
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதுவும் ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்’ என்றார்.
மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். ஸ்டாலின் பொறுப்பில் இருந்தால் திமுக ஜெயிக்காது என்கிறார் அவர்.