
தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Karunanidhi birthday : உடன்பிறப்புகளின் உதிரம் குடிக்கும் ‘கொரோனா’க்களிடம் இருந்து கழகத்தை காத்திட உன் பிறந்த நாளில் உறுதியேற்கிறோம் என பதிவு செய்துள்ளனர்
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க. அழகிரி, எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் தெரிவித்துள்ளார். மு.க. அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு : திருவாரூரில்…
மறைந்த கருணாநிதியின் 30வது நினைவு தினமான இன்று மு.க. அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மு.க. அழகிரி பேட்டி : “எனது…
ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு…
நாளை மறுதினம் நடக்கவுள்ள அமைதிப் பேரணியின் ஏற்பாடுகளை கவனிக்க, மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்
பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘திமுக.வை வலுப்படுத்த ஸ்டாலின் ‘ஜிம்’முக்கு செல்வதாகவும், ‘சிக்ஸ்பேக்’கிற்கு ஸ்டாலின் மாறி வருவதாகவும்’ கிண்டலாக கூறினார்.
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதுவும் ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்’ என்றார்.
மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். ஸ்டாலின் பொறுப்பில் இருந்தால் திமுக ஜெயிக்காது என்கிறார் அவர்.
மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்’ என கூறியிருக்கிறார். இது நடக்குமா?
பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மு.க.ஸ்டாலின் ‘லேண்ட்’ ஆன அதே வேளையில், அழகிரி பாராட்டு கடிதம் தட்டி விட்டார்.
கருணாநிதியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகிரி சந்தித்த காட்சி, கோபாலபுரத்தை உருக வைத்தது. ஸ்டாலின் பசும்பொன் சென்றுவிட்டதால் இதில் பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.