“நம்முடைய அரசியலுக்கு இளைஞர்கள் தேவை. இது நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கான ஆக்கப்பூர்வமான ஊடகம். வாரிசு அரசியலின் விஷம் இளைஞர்கள் நுழையாவிட்டால் ஜனநாயகத்தை தொடர்ந்து பலவீனப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
Rahul Gandhi meets President : பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வை கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
புது டெல்லியில் உள்ள RAKAB GANJ SAHID குருதுவாராவிற்கு இன்று காலை சென்று குரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினார்.
Farmer's protest : இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம். மேலும், விவசாயிகள், தங்கள் வேளாண் பொருட்களை உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் விற்கலாம்
வரும் 10 ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்
ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.
பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு, பிரதமருக்காக குறைந்தது 8 கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கூட்டங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் வரை செல்லக்கூடும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
மக்களவையும் மாநிலங்களவையும் விவாதங்களுக்கான இடங்கள் என்பது முடக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலாட் மற்றும் விஹாங் ஜும்லே எழுதியுள்ளனர்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி