
Kamal and Vanathi said don’t kill man eater tiger in nilgiris: நீலகிரி, ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம்; மக்களின் உயிர் முக்கியம்;…
ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்கும் வரை அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வன பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
International tiger day : அறிஞர் அண்ணா உயிரியல் தற்போதைய அளவில் 13 வெள்ளைப் புலிகளும், 18 வங்காள புலிகளும் உள்ளது
கர்நாடகாவின் நாகராஹோலே, பந்திப்பூர், தமிழகத்தின் முதுமலை, சத்தியமங்கலம், மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 724 ஆக உள்ளது.
இந்திய அளவில் சோளிகரே, புலிகள் சரணாலயத்தின் உள்பகுதியில் வாழ்வதற்கான உரிமையையும் வனவுரிமையையும் சட்டரீதியாக முதலில் பெற்றனர்.
ஏழு புலிகளில் ஒரு புலி வெறும் எண்ணிக்கையில் மட்டும் தான்… உண்மையிலேயே அந்த புலிகள் இருப்பது கேள்விக்குறிதான்.
அதற்கு நேரத்திற்கு தேவையான உணவு அளித்தல் உட்பட எல்லா பணிகளையும் அன்புடன் செய்து வருகிறார். யானைக்குட்டி பொம்மனுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்கி வருகிறது.