
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக மூத்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்திய அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் எடப்பாடி…
மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் பாஜக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தமிழிசை செளந்தரராஜனை மாற்றும் திட்டம் பாஜக தேசிய தலைமைக்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக முரளிதர் ராவ் விளக்கம் அமைந்திருக்கிறது.
பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜா கருத்திற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது