
பேருந்து நிறுத்தத்தின் மேல் உள்ள மூன்று குவிமாடங்கள் “மசூதி போல்” இருப்பதாக பாஜக எம்பி சிம்ஹா கூறியதை அடுத்து, அவற்றில் இரண்டு அகற்றப்பட்டுள்ளன. மசூதிகளில் மட்டுமே குவிமாடங்கள்…
மைசூரு முதல் சென்னை வரை செயல்படவிருக்கும் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட இருக்கிறது.
மைசூரின் கடைசி ஆட்சியாளரான திப்பு சுல்தான், செப்டம்பர் 1780-ல் நடந்த பொல்லிலூர் போர்க்களத்தில் போரிடும் ஓவியத்திற்கு சோதேபி ஏலத்தில் 5,00,000 யூரோ முதல் 8,00,000 வரை கிடைக்கும்…
மைசூரிலுள்ள ஜே.எஸ்.எஸ் மருத்துவ கல்லூரியில் உமா படித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கர்நாடகாவில் இருந்து வந்த வேன் சந்து பொந்து இண்டு இடுக்கு என வழி தெரியாத பாதையில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்!
ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை.
இந்தியாவில் சாகச வீரர்கள் எங்கெல்லாம் உயரப்பறந்துகொண்டே குதிக்க முடியும் என்பதையும், ஜம்பிங்கில் என்னென்ன வகைகள், அவற்றிற்கான சிறந்த இடம் என்னென்ன?