2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து 6.62 லட்சம் கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்முறைப்படுத்துவதே முதன்மை நோக்கம்.
எம்.எஸ்.பி மற்றும் அரசாங்கத்தின் கொள்முதல் ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மிக முக்கிய பகுதியாகும் என நிகழ்வில் மோடி பேச்சு
இந்த அசையா சொத்தின் நான்கு உரிமையாளர்களில் ஒருவராக மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
10 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக அமெரிக்காவில் வாழ்பவர்களில் 28% நபர்கள் ட்ரெம்பிற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆண்டுகளாக, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747-400 என்ற சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
மின்னணு சாதனங்களில் அதிகம் பரிச்சயம் பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் தேர்தலை தீர்மானிக்க போகிறார்களா?
தன் மீது இருக்கும் சி.பி.ஐ வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கேட்கவே ஜெகன்மோகன் பிரதமரை சந்தித்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் அவர்.
ரஷ்யா 12வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டு தேதியை திங்கள்கிழமை முறையாக அறிவித்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காணொளி வழியாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு 250 மீட்டரிலும் சிசிடிவி கேமராக்களுடன் தானியங்கி விபத்து கண்காணிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த சாலை.
ஐக்கிய நாடுகள் அமைப்பான ஐ.நா. சபை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியின் உரை விடியோவாக பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் வெளியிடப்பட்டது....