
முன்னதாக, என்சிபியில் இருந்து மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டார்.
எந்த அதிகாரியும் அல்லது அதிகாரிகளும் அவர்களின் தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படவில்லை
இதற்கிடையில், அடையாளம் தெரியாத நபர்கள், பொய்யான வழக்கு ஒன்றில் தன்னை சிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமை போதைப்…
ஆர்யன் கானை என்சிபி அதிகாரிகள் அழைத்துவரும் போது, அவருடன் தனியார் துப்பறிவாளர் கே.பி கோசவி, மற்றொரு நபருடன் பாஜக முக்கிய தலைவரான மனிஷ் பானுஷாலி இருந்தது சர்ச்சையை…
கப்பலில் இருந்து கோகைன், மெஃபெட்ரோன் மற்றும் எக்ஸ்டசி உள்ளிட்ட போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.