
பீகாரில், பா.ஜ.க மாநிலத் தலைவர், துணை முதல்வர் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன; பா.ஜ.க அலுவலகங்கள் தாக்கப்பட்டன; தெலங்கானாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; உ.பி., பீகாரில்…
விண்ணப்பத்தாரர்கள், ஏப்ரல் 30 முதல் மே 20 ஆம் தேதி 11.30 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு, விண்ணப்பப் படிவத்தை தாமத் கட்டணத்தை…
நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருந்தும், எங்களால் வெளியிட முடியவில்லை என என்டிஏ அதிகாரிகள் கூறியுள்ளது நீட் விண்ணப்பதாரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலன், ஆகாஷ் போன்ற பல பயிற்சி மையங்கள் நீட் தேர்வின் ஆன்சர் கீயை வெளியிட்டுள்ளன. மாணவர்கள் அதனை பரீசிலித்த தங்களது உத்தேச மார்க்கை கணக்கிட்டு கொள்ளலாம்.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் சேர ஆர்வமாக உள்ள நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதற்கு சான்ஸ்…
வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கொண்ட 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை ஜூன் 20ம் தேதி துவங்கி ஜூலை 26ம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இந்த நிகழ்விற்கு உலகெங்கிலும் இருந்து 6000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்பிக்களின் ஆதரவு யாருக்கு?
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு திட்டம் கைவிடப்படுகையில் அதனால் பாதிக்கப்படுவது, அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இல்லாத ஏழைகள் மட்டுமே என்கிறார், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்