
ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில், அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப்…
North India weather forecast fog குளிர்காலத்தில் வட இந்தியாவின் சமவெளிகளில் மூடுபனி நிலவுகின்றன. மேலும், அவை சில நாட்கள் பல நேரங்களில் வாரங்கள் வரை நீடிக்கும்.
போராட்ட களத்தில் இருந்த முக்கிய விவசாய சங்கங்களான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, பி.கே.யு (பானு) மற்றும் ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் போன்றவை நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்த…
நான் சிங்கு எல்லையை தாண்டவில்லை. இந்த வன்முறையை நான் கண்டிக்கின்றேன். காவல்துறை பரிந்துரை செய்த பாதை எனக்கு திருப்தி அளித்தது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சர்கள் குழு 41 விவசாயி சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
போராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் போலீசார் சிலருக்கும், விவசாயிகள் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
மத்திய அரசின் குழு புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து 18 மாதங்கள் விலக்கு அளித்தற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.
போராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும்,சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்ப…
புதிய வேளாண் சட்டத்தை இயற்றுவது பற்றி 18 மாதங்களுக்கு பின்னர் யோசிக்கப்படும் என மத்திய அரசின் பேச்சு வார்த்தைக் குழு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே ஊர்வலம் சென்று, குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.
இந்திய துருப்புகளைப் பற்றிய ரகசிய தகவல்களை சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ராஜதந்திர விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான ராஜீவ் சர்மா சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக டெல்லி…
டெல்லியின் சாலைகளும், இதர கட்டமைப்புகளும் என்றும் மாறாது என்ற கருத்தை நெட்டிசன்கள் காமெடியாக தெரிவித்து வருகின்றனர்
India Coronavirus (Covid-19) Cases Numbers: : கேரளாவில், மே 28ம் தேதி புதிதாக 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,088…
உதவி வேண்டி ஆயிரம் பேர் நின்றாலும் உதவும் கரங்கள் ஒன்றோ இரண்டோ தான் இருக்கிறது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறுதியிட்டு தெரிவித்துவிட முடியாது
புது டெல்லியில் இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபொது எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயம்…
பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக கூறிய சிங், எங்கெல்லாம் மனிதநேயம் நேயம் தடைபடுகிறதோ அங்கே எழுந்து நிற்பது தனது கடமை என்றும் தெரிவித்தார்.
இந்தியா இந்த ஆண்டு தலைநகர் புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புதுடெல்லி அழைக்கும் என்று…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.