
ஜெனீவாவில் ஐ.நா குழுவினரால் பிப்ரவரி 24-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நித்யானந்தாவின் கைலாச நாடு என்று அழைக்கப்படும் கைலாசா ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு…
CESCR என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை (ICESCR) செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும்.
நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். அதாவது, அமெரிக்காவுக்கும் கைலாசா நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
Tamil News Update : மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் என்பதை குறிப்பிடும் வகையில் நித்யாநந்தா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
நித்யானந்தா, கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Reserve bank of kailasa : கைலாசாவில் 8 வெவ்வேறு மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 77 வகையான தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா நாட்டிற்கு தனியாக ரிசர்வ் பேங்க், கரன்ஸியை விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என்று விஸ்வரூப அறிவிப்பை அறிவித்துள்ளார். தன்னை ஆண்டி என்றாலும் ஓகே…
பிக்பாஸ் சீசன் 3 புகழ் நடிகை மீரா மிதுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகத்தைக் காட்டி இது அற்புதமான புத்தகம். இதை எல்லோரும் படிக்க வேண்டும்…
தலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில்…
குஜராத் காவல்துறையினர் சர்வதேச போலீஸ் தலையீட்டைக் கோரிய சில வாரங்களுக்குப் பிறகு, தலைமறைவான சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க இன்டர்போல் புதன்கிழமை புளு கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை…
நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும் தன் விருப்பப்படியே அங்கே இருப்பதாகவும் ஈரோட்டை சேர்ந்த பிராணாசுவாமி கூறியதால், அவரை மீட்க கோரிய மனுவை சென்னை உயர்…
குஜராத் போலீசார் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தைகள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடிவரும் நிலையில், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் அவர்…
Stalin will be next cm – Nithyananda : தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட்…
பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று…
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தை கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகிற நிலையில்,…
நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள்களை மீட்டுத்தர வேண்டுமென கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள்…
குஜராத்தில் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு துன்புறுத்தல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் நித்யானந்தாவிடம் இருந்து…
தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு ஈகுவேடார். இங்கு நித்தியானந்தாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
நித்தியானந்தா தற்போது இமயமலையில் இருக்கிறார். தானும் தன்னுடைய சீடர்களும் அமைதியாக ஆன்மீக பணிகளை மேற்கொள்ள காணி நிலம் கொடுங்கள் என்றும் வீடியோவில் பேசியுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.