
புதுவையில் 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,328 கோடியை வழங்க வேண்டும்; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டம்; 10 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை
கால்நடை பராமரிப்பு மையங்களின் பொருளாதார நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும் கரிம மற்றும் உயிர் உரங்களின் உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பை அதிகரிக்க வேண்டும் – நிதி…
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர் சுப்ரமணியம் நியமனம்; ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமைச் செயலாளராக இருந்த சுப்ரமணியம், மாநில அதிகாரத்துவத்தில் மிக முக்கியமான நபராக…
பீகார், தெலுங்கானா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மிசோரம் மாநில முதல்வர்கள், புதுச்சேரி ஆளுநர் மற்றும் சண்டிகர் நிர்வாகி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Over 50% Bihar poor in new index based on health, education, standard of living: சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட…
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தவிர, சைடஸ் காடிலாவின் தடுப்பூசியும் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்படுகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடக்கூடிய தடுப்பூசிகள் என்பதைக் குறிக்கிறது.
ISRO to adopt 100 Atal Tinkering Labs across the country : இந்தக் கல்வி முறை பள்ளி நாட்கள் முதலே மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த…
அனைத்து குடிமகனும் தன் நியாயத்தை பேசும் உரிமை அனைத்தையும் உறுதி செய்கிறது நம்முடைய ஜனநாயகம் என்று மறுப்பு கட்டுரை.
ஒரு மாநிலம் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது என்றால், 2030ம் ஆண்டில் ஐ.நா மூலம் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளை அடையும் என்று பொருகள் கொள்ளப்படுகிறது.
தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. 8 சிறிய மாநிலங்களில் மணிப்பூர், திரிபுரா மற்றும் கோவா…
வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களின் 2030ம் ஆண்டுக்கான இலக்கினை தமிழகம் கேரளா என்றோ எட்டிவிட்டது
புதிய திட்டங்களின் மூலம் மக்களின் பிரச்சனைகளை 2022ற்குள் தீர்ப்பது எப்படி? நான்காம் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். இன்று (ஜூன் 17) காலை 10 முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து…
ஆர்.சந்திரன் நாட்டின் மாறி வரும் தேவைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெயர் சுட்டப்பட்ட நிதி ஆயோக், இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள்…
பள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.15 – ரூ.25 லட்சம் வரை. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு ரூ.35 – ரூ.60 லட்சம் வரை என விலை
மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை புறந்தள்ள வேண்டும்.
’நிதி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவரான அரவிந்த் பனாகரியா, தம் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிரதமர் மோடியால் நேரடியாக அப்பதவியில் அமர்த்தப்பட்டவர்.