
கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ‘அத்தப் பூக்கோலம்’ போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.
Happy Onam 2019: ஓணம் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் கேரள மக்கள் என தலைவர்கள் வாழ்த்து
வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும் என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தார்.