
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலாக செப்.17ஆம் தேதி அலுவலக நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ‘அத்தப் பூக்கோலம்’ போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.
Happy Onam 2019: ஓணம் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் கேரள மக்கள் என தலைவர்கள் வாழ்த்து
வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும் என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தார்.