
ஒரே நாளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அளித்துள்ள கடிதங்கள் குறித்து, சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை பரிசீலனை செய்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை என்ன முடிவெடுத்தாலும்,…
டெல்லியில் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் எனப் போய்கொண்டிருக்கிறது என திமுக அரசு மீது குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் உயில்…
“ஜெயக்குமார் வாயை மூடிகொண்டு இருக்கவேண்டும். இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் , சாதாரண தொண்டன் யார் வேண்டுமானலும் கூட கட்சி தலைமைக்கு தேர்ந்தெடுக்கபட வேண்டும்” என அதிமுக முன்னாள்…
AIADMK co-ordinator O. Panneer Selvam and co-coordinator Edappadi Palanisamy will hold separate consultations with their supporters Tamil News: அ.தி.மு.க கட்சியின்…
சசிகலா தஞ்சாவூர் பயணத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா சந்திக்க உள்ள அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று…
உள்கட்சி தேர்தல் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொன்னையன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட உள்ளனர்
“எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்ல, திமுகவும் பெரியதாக ஒன்றும் செயல்பட்டுவிடவில்லை. இருவருமே ஒரு தற்காப்பு ஆட்டம் (Safe game ) விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று பேராசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயசிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், இதுவரை வந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டே வெளியானது. ஆனால், இப்போது…