
இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரினார். மூன்றாவது சம்மனுக்கு…
Pandora Papers probe: மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர்
உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…
பண்டோரா ஆவணங்கள் என்பது 14 உலகளாவிய பன்னாட்டு கார்ப்பரேட் சேவை நிறுவனங்களிலிருந்து கசிந்த 11.9 மில்லியன் கோப்புகள் ஆகும். இந்த ஆவணங்கள் சுமார் 29,000 சட்ட விரோதமான…
சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் பலனடைந்து வந்தது தெரியவந்துள்ளது.
பனாமா பேப்பர்கள் வெளியாகி ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள வரி அதிகாரிகள் 1.36 பில்லியன் டாலர்களுக்கும் அதிமான பணத்தை அபராதம் மற்றும் வரியாக பெற்றுள்ளனர்…