
மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 105-வது பிரிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரிவு எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்களைக்…
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம், உங்கள் தவறான குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது” என்று பிரதமர் மோடி மக்களவையில் புதன்கிழமை கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது தலைமை நீதிபதி நியமனம் செய்யும் குழு மூலம்…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பா.ஜ.க-வின் நாய்கூட உயிரிழக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில்…
இந்த மசோதா சரியான நேரத்தில், போதுமான கட்டணத் திருத்தங்களை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தவிர, மொபைல் மற்றும் இணைய சேவைகளைப் போலவே, நுகர்வோருக்கு பல மின்சார சேவை வழங்குபவர்களைத்…
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம்…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…
ஜனாதிபதி திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என்று அழைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தனர்.…
“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள ஒரு வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை சாடியுள்ளன.
Tamilnadu News Update : இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை
மக்களவையில் எம்.பி கணேச மூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு
Parliament News Update : இந்தியாவில் 84 சதவீதம் மக்கள் வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிந்துவிட்டதால், ‘மேக் இன் இந்தியா’ நடக்காது
உலகின் மிகப்பெரிய உணவு விநியோக இயக்கத்தை இந்தியா நடத்துகிறது என்று குடியரசுத் தலைவர் கோவிந்த், மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பாராட்டினார்
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 31st January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான திரிணாமுலின் சுகேந்து சேகர் ராய், காங்கிரஸின் தீபேந்தர் ஹூடா, திமுகவின் பி வில்சன் ஆகியோர் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
இருஅவையும் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையனின் இடைநீக்கம் குறுகிய காலத்தில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்பட்டது
தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
I will talk in tamil, let me know if can understand kanimozhi MP on Parliament: நான் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா?…
DMK MP Thamizhachi Thangapandian raised the Tamil anthem not sung in IIT-chennai issue in Parliament during zero hour Tamil News:…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.