
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக சம்பிரதாய செங்கோலைப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகம் ரூ.75 நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியின் சின்னமாகும்.
பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விவகாரத்தில் பா.ஜ.க- காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி திறக்க கூடாது. நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.
சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட ரூ. 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், தற்போதைய நாடாளுமன்ற அருங்காட்சியகத்தை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது – இது ஆகஸ்ட் 15, 2006-ல் அப்போதைய…
மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 105-வது பிரிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரிவு எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்களைக்…
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம், உங்கள் தவறான குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது” என்று பிரதமர் மோடி மக்களவையில் புதன்கிழமை கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது தலைமை நீதிபதி நியமனம் செய்யும் குழு மூலம்…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பா.ஜ.க-வின் நாய்கூட உயிரிழக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில்…
இந்த மசோதா சரியான நேரத்தில், போதுமான கட்டணத் திருத்தங்களை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தவிர, மொபைல் மற்றும் இணைய சேவைகளைப் போலவே, நுகர்வோருக்கு பல மின்சார சேவை வழங்குபவர்களைத்…
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம்…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…
ஜனாதிபதி திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என்று அழைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தனர்.…
“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள ஒரு வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை சாடியுள்ளன.
Tamilnadu News Update : இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.