Parliament

Parliament News

Arrogant king crushing voice of public on streets Opposition leaders slam Delhi Police action against wrestlers
‘திமிர் பிடித்த மன்னர், மக்கள் குரல்களை நசுக்குகிறார்’: மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க் கட்சிகள் கண்டனம்

மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற திறப்பில் கமல்ஹாசன் பங்கேற்பு: காரணம் குறித்து விளக்கம்

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

செங்கோல் அதிகார மாற்றத்தின் குறியீடு என்பதற்கு ஆவணங்கள் இல்லை: காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக சம்பிரதாய செங்கோலைப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

புதிய நாடாளுமன்ற திறப்பையொட்டி ரூ 75 நாணயம்: இதன் தோற்றம் எப்படி இருக்கும்?

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகம் ரூ.75 நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல்: நேருவுக்கு கொடுக்கப்பட்ட நீதி சின்னத்தின் முக்கியத்துவம் என்ன?

செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியின் சின்னமாகும்.

நாடாளுமன்ற கட்டிடமும், அரசியலமைப்பு விதிகளும்: வார்த்தைப் போரில் பா.ஜ.க- காங்கிரஸ்

பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விவகாரத்தில் பா.ஜ.க- காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: 19 கட்சிகள் புறக்கணிப்பு; முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பிரதமர் மோடி திறக்க கூடாது. நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க் கட்சிகள் திட்டம்

சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.

‘கொடூரமான’ உள்ளடக்கம், விக்கிபீடியா ஆதாரங்கள்: நாடாளுமன்ற அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணியில் சர்ச்சை

கிட்டத்தட்ட ரூ. 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், தற்போதைய நாடாளுமன்ற அருங்காட்சியகத்தை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது – இது ஆகஸ்ட் 15, 2006-ல் அப்போதைய…

அரசியலமைப்பின் 105-வது பிரிவு: நாடாளுமன்றத்தில் பேச்சுரிமைக்கான வரம்புகள்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 105-வது பிரிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரிவு எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்களைக்…

மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளால் உடைக்க முடியாது – மோடி

“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம், உங்கள் தவறான குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது” என்று பிரதமர் மோடி மக்களவையில் புதன்கிழமை கூறினார்.

அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது தலைமை நீதிபதி நியமனம் செய்யும் குழு மூலம்…

நீதித்துறையை விமர்சித்த குடியரசு துணைத்தலைவர்: தொடர் கேள்வி எழுப்பும் ப. சிதம்பரம்

துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க-வை கடுமையாக சாடிய கார்கே… ‘உங்களில் இந்த நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது யார்?’

சுதந்திரப் போராட்டத்தின்போது பா.ஜ.க-வின் நாய்கூட உயிரிழக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில்…

மின்சார சட்டத் திருத்த மசோதா; வாக்குறுதிகள், பிரச்னைகள் என்ன?

இந்த மசோதா சரியான நேரத்தில், போதுமான கட்டணத் திருத்தங்களை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தவிர, மொபைல் மற்றும் இணைய சேவைகளைப் போலவே, நுகர்வோருக்கு பல மின்சார சேவை வழங்குபவர்களைத்…

நாடாளுமன்றம் செயலிழந்து திடீரென முடிவுக்கு வந்தது; மூச்சுத் திணறும் ஜனநாயகம் – ப. சிதம்பரம்

விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம்…

‘ராஷ்டிரபத்தினி’ சர்ச்சை: ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்பி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…

ஜனாதிபதி முர்மு பற்றிய காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் 10 நிகழ்வுகள்

ஜனாதிபதி திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என்று அழைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தனர்.…

அவையில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியல் அறிவிப்பு: ‘Unparliamentary Words’ தகுதி என்ன?

“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள ஒரு வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை சாடியுள்ளன.

‘ஜெய் பீம்… அல்லாகு அக்பர்’ மக்களவையில் முழங்கிய திருமாவளவன்

Tamilnadu News Update : இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version