
திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரும் மாநகர காவல் ஆணையருமான எம்.சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.
கோவையில் 12 வயது சிறுமி மயமான நிலையில், அவரை சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காவல் துறையில் சேர ஆசையா? தமிழ்நாடு காவல்துறையில் 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே
தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 2023 நேரடி தேர்விற்க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் 4 ஏ.டி.ஜி.பி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங் ஐ.பி.எஸ்…
கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம்; போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் பணியிடை நீக்கம்
மத்திய அரசு வழங்கிய ரூ.74.03 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், இருவரிடமும் ஒரு பைக்கிற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
புதுவகை சைபர் குற்றங்களுக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை காவல் துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் போட்டி 5 தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது.
சென்னையில் புதிய 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஒரு சம்பவத்திற்காக வழக்குப்பதிய கோரினால், அதை யாராலும் தடுக்க முடியாது” என்று மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறினார்.
தமிழ்நாடு காவல்துறையின் குதிரைப் படைப் பிரிவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,819 ஆண் காவலர்களும், ஆயுதப் படைக்கு 780 பெண்கள் காவலர்களும் இந்த ஆண்டு பணியமர்த்தப்பட உள்ளனர்
கோவை போலீசாரால் தேடப்பட்டு வரும் ‘தமன்னா’ என்கிற ‘வினோதினி’ பட்டா கத்திகளுடன் இருந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ எனவும், தற்போது தான் திருந்தி…
ஏற்கனவே உள்ள பாஸ்வேர்டை பயன்படுத்தி இணையதளத்தில் நாளை முதல் காவலர் பணி உடற்தகுதி தேர்வுக்கான அனுமதி கடிதத்தை விண்ணப்பித்தோர் பெறலாம் – புதுச்சேரி ஐ.ஜி
சுருக்குமடி வலைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை தனது துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சமூகவலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.