
ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும் பொன்மாணிக்கவேலின் முயற்சியால்…
ஒரேயொரு ஆய்வாளர் லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகள் மற்றும் சிற்பங்களை பதிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வது கனவிலும் எட்டாத காரியம்.
Pon.Manickavel : சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை…
8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தொடர்ந்து அவமதிப்பில் ஈடுபடுகின்றனர்.
இது சம்பந்தமாக 1915-ல் காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Statue Smuggling Case: சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலைக் கடத்தல்…
நேரடியாக கைது செய்து பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதை பார்க்கும்போது, விளம்பரத்திற்காக செயல்படுவதுபோல் தோன்றுகிறது
கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம்
இந்த வழக்கில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
4 வாரங்களில் மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு
புகார்களை சமர்ப்பிக்கும் போது மனுதாரருக்கும் குறுஞ்செய்தியும் வரும்.
ரன்வீர் ஷா விரைவில் கைது செய்யப்படுவார் என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் தகவல்
அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு!
திருவாரூரில் இருக்கும் தியாகராஜர் கோவிலில் இன்னும் 20 நாட்களுக்கு ஆய்வுகள் தொடரும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி
சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும் உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது நீதிபதி எச்சரிக்கை.