
ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பகிர்ந்ததற்காக சென்னை விமான நிலையத்தில் 49 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
தனிமனித வாழ்வை அரசாங்கம் கண்காணிப்பது சட்டத்திற்கு புறம்பானது. குழந்தைகள் பாலியல் வன்முறை சட்டத்தால் கண்டிகத்த்தக்கது. எனவே, இதுகுறித்த போதுமான விளக்கங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும்
இருவரும் 18 வயது நிரம்பாத நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தற்போது 32 வாரங்கள் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.