
படப்பிடிப்புக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு குழுவினர், கலைஞர்கள் மற்றும் பங்கேற்பாளர்களைப் ரிப்போர்ட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விஷால் மனுத் தாக்கல்
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் நேற்று அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த டிசம்பரில் செயற்குழுகூட்டம் நடந்தபோது, ஏற்கெனவே…
இது வெறும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்தம் அல்ல, திரைத்துறையை சீர்த்திருத்துவதற்கான போராட்டம் என்றது தயாரிப்பாளர் சங்கம்.
ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே, நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் நலத்துறை, ஃபெப்சி சார்பில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஃபெப்சி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், திட்டமிட்டப்படி அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும்
தமிழக திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரியை கண்டித்து நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சுமார் 1000 திரையரங்குகள் இயங்காது…
தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷால், திருட்டு விசிடி உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.…