
திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என்ற ஆளுனரின் கருத்துக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை…
தமிழக அரசு மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றம் செய்து வருகிற தேர்தலில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தமிழக அரசு…
கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பது புதிதில்லை என்றாலும், அதை அதிகாரபூர்வமாக, ஆவணப் பூர்வமாக கொடுத்திருப்பது இந்தியாவில் இதுதான் முதல் முறை.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
நவம்பர் 8-ம் தேதி பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இடதுசாரிகள்-காங்கிரஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.