
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண்களையும், ஆண்களையும், தமிழக இளைஞர்கள் சிலர் மிக மோசமாக விரும்பத்தகாத உடல் மொழியுடன் துன்புறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
உலகச்சந்தையின் இனவெறி (இன, தேசிய இன) சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரமிழப்பில், சமூக விலக்கில், பொருளாதாரச் சுரண்டலில் பெரும் பங்காற்றுகிறது.
தாங்கள் வாழ விரும்புகிற வழியில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்திடச் செய்யும் திறன்களை வளர்ச்சி வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென்.
இனவாத தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, அதிகம் பேரால் விரும்பப்படும் ‘ட்வீட்டாக’ சாதனை படைத்தது.
திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் சொல்கிறார்: திமுக தலைவர் கருணாநிதி சிகப்பில்லையா? ஜெயலலிதா சிகப்பில்லையா? எப்படி தமிழர்களை கறுப்பு எனக் கூறலாம்?