
இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான இளையராஜா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை என, ராஜ்யசபா இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள ஒரு வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை சாடியுள்ளன.
ராஜ்ய சபா எம்.பி.க்கள் தேர்வு எப்படி? அவர்களுக்கான தேர்தல் நடைமுறை என்ன? ராஜ்ய சபாவுக்கான அதிகாரங்கள் என்ன?
ராஜ்ய சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில்…
2 ராஜ்ய சபா இடங்களை அதிமுகவின் இரட்டைத்தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலா 1 இடம் என சரிசமமாக பங்கு போட்டு தங்கள்…
தமிழக அரசியலில் கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியில், திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 ராஜ்ய சபா சீட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…
திமுக ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில், உதயநிதியின் பெயரை டெல்லியில் ராஜ்யசபாவில் ஒலித்த ராஜேஸ்குமாருக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி பதவி…
திமுக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரம் அறிவிப்பு; பின்னணி என்ன?
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய…
ராஜ்யசபாவில் தனிப்பட்ட உதவியாளர் உட்பட பிற பதவிகளுக்கான பணியாளர்களை நிரப்பும் பணி நடைபெறவுள்ளது. அதற்கு தேவையான கல்வி தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இங்கே காணலாம்.
சபைக்கு தலைமை தாங்கிய துணைத் தலைவர் ஹரிவன்ஷை, “My Lord” என அழைத்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட அவர், தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார்.
தமிழ்நாட்டில் இருந்து காலியாகப் போகும் 6 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளில் திமுகவுக்கு மட்டும் சுளையாக 4 எம்.பி. பதவிகள் கிடைக்க உள்ளது. அதில், சபரீசனுக்கு எம்.பி…
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அதனை ஐநாவுக்கு எடுத்துச் சென்றது ஏன்? இது இந்தியா சார்ந்த பிரச்சினை. அதற்கு நாமே தீர்வு கண்டிருக்க முடியும். அதை தான்…
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அம்பானி, அதானியை வணங்க வேண்டும்.. பாஜக எம்பி அல்போன்ஸ்!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதால் தமிழ்நாட்டில் பெரும் விவாதம் நடைபெறும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7 ஆம் தேதி டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல…
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஒரு துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசாங்கம்…
கடைசியாக, 2013இல் 28 அமர்வுக்கு முன்பு பட்ஜெட் உரையின்போது காங்கிரஸ் எம்.பி ரேனுகா சவுத்ரி விவாதத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.