
காஷ்மீர் மற்றும் அயோத்தி வரிசையில் மூன்றாவது இடமாக கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
கணிதம் என்றாலே மிகவும் தொய்வான அதே சமயம் மிகவும் குழப்பான ஒன்று என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்த ராமானுஜம் தேர்வுகள்
அதனால் வேதனையடைந்த ராமானுஜரோ, தனது மனைவியை அவரது தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு துறவறம் பூண்டார்…
ஓ.பி.எஸ் நினைத்தது நடந்து விட்டது, இது அவருக்கு கிடைத்த வெற்றி என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி ஹீரோவான “சந்தீப் கிசனின்” நடிப்பு இப்படத்தில் பெருமளவு பேசப்படும் என்பது உறுதி.
பொதுமக்கள் மத்தியில் இந்த பேனா சின்னம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்களே நிலவி வருகிறது.
வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். கைதான அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல்…
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் 2-க்குள் (CRZ II)வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொதுக்குழு கூட்டப்படும் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் டெல்லியில் பேட்டியளித்தார்.
ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், அந்த நபர் தோள் பை ஸ்கேன் செய்யப்பட்டபோது அதில் டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார்.
உங்க பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா என்று சத்யராஜூ வை பார்த்து சிறுவன் கேட்பார்.
“வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம் போன்ற 15 சத்துக்களின் ஆதாரமாக இருப்பதால், பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை, பாதாம் முழு குடும்பத்திற்கும் நல்லது.” – நடிகை…