
மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.
சரத் யாதவை வரவேற்க லாலு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் பாட்னா விமான நிலையத்துக்குச் சென்ற காலம் உண்டு.
லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, தனது தந்தைக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கவுள்ளார். தற்போது டெல்லியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில்…
Assembly Bypoll Results 2022 : ஹரியானாவின் ஆதம்பூர், பீகாரின் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி (கிழக்கு), தெலங்கானாவின் முனுகோட், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத்…
பிகார் முதல் அமைச்சராக 8ஆவது முறையாக முடிசூடயுள்ளார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்கியது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை…
3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு எலிகளே காரணம் என, அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.