
புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தில் அகண்ட பாரதம் சிந்தனையை குறிப்பிடும் ஓவியம்; ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரதம் கற்பனையும் வரலாறும்
ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியின் போது மாவட்ட பா.ஜ.க தலைவரை 2 பேர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்.16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறும் நிலையில் காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
மூச்சு ஒழுங்குமுறைப் பயிற்சி தொற்றுநோயைத் தடுக்கும் கருவிகளாகவும், மருந்துகளாகவும் உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய துஷார் காந்தி, இந்த நீக்கங்கள் “சங் பரிவாரின் தவறான தகவல் பிரச்சாரத்தை” அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றார்.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பி.டி கல்லா மற்றும் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு காந்தி, ஆர்.எஸ்.எஸ், கோட்சே குறித்த திருத்தங்களை கண்டித்துள்ளனர். பி.டி கல்லா…
ஆர்.எஸ்.எஸ் இதழான தி ஆர்கனைசரில் எழுதிய தனது கட்டுரையில், முன்னாள் பி.எம்.எஸ் தலைவரான சி.கே. சஜி நாராயணன், உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு விசாரணையில், ஓரினச்சேர்க்கை குற்றமற்றது…
சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்கத் தலைமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளன
பா.ஜ.க மற்றும் வலதுசாரி குழுக்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆதரிக்கும் இந்தப் பாதயாத்திரை, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக…
கேரளாவில் கிறிஸ்தவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
சமூகப் பிளவுகளை உருவாக்கி பா.ஜ.க.,வைச் சாய்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான “ஆதாய நலன்களை” எதிர்த்துப் போராடுவதில் ஆர்.எஸ்.எஸ் கவனம் செலுத்துவதாக ஆதாரங்கள் கூறுகின்றன
இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் அதன் அரசியல் பிரிவான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் 2019-ல் கேரளாவில் சிபிஐ(எம்)-ன் இலக்காக மாறியது.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்திய எதிர்ப்பு சக்திகள் உச்ச நீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் வார பத்திரிக்கையான பாஞ்சஜன்யா தாக்கி எழுதியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ன் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரான் மஞ்ச் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் உடனும் கருத்து மோதலில் ஈடுபட்டது.
ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் சதுக்கத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ராகுல் காந்தி; முன்னதாக ஆர்.எஸ்.எஸ் விமர்சனம் என்ன? காங்கிரஸ் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?
துணை குடியரசுத் தலைவர் தன்கரின் கருத்து இந்திய ஜனநாயகத்தை வரையறுக்கிறது என்றும் ஜனநாயகத்தை மறுவரையறை செய்வதற்கான முயற்சி என்பது நீதித்துறை நாடாளுமன்றத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதாகும் என்று…
“முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்” என்றுமோகன் பகவத் முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் 21-ம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்றும் ஜெய் சியா ராமில் இருந்து சீதையை நீக்கிவிட்டார்கள் என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவை கொண்டாட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) பாஜகவும் மூன்றாவது ஆண்டாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.