முதலில் கட்சி பின்னர் ஆட்சி என்ற முடிவுக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.
இரு அணிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரு தரப்பிலும் தலா 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனுக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓ.பி.எஸ்.அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிளவுப்பட்டிருந்த கட்சி, தற்போது தினகரன் அணி என மூன்றாக பிளவாகியுள்ளது. கூடுதலாக இன்னும் 50 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வருவார்கள் என அந்த அணியினர்...
தினகரனின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்கள், அவரைக் கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்ததற்கு அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு மட்டும்தான் காரணம் என்றால் குழந்தைகூட நம்பாது.
உன்னை பதவியில் இருந்து நீக்க ஒரு நொடிப் போதும் எனக்கு.
ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வந்தால், அதை எப்படி சந்திக்க வேண்டும் என்பது டிடிவி.தினகரனுக்குத் தெரியும்.
60 நாட்களுக்கு பின் என்ன செய்யவேண்டும் என எங்களுக்கு தெரியும்....
சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில்...
‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், நிபந்தனை ஜாமீனில் கடந்த 3-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். முன்னதாக, சிறைக்குச் செல்லும் முன், ‘நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிட்டேன்’ என்று கூறியவர், சிறையில் இருந்து வெளியே...
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் தோழமை கட்சி தலைவர் என்பதால் ஆர்வமாக இருக்கிறேன்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்