
கிராமத்து வேடத்திற்கு சசிகுமார் பொருந்திருந்தாலும் தொடர்ச்சியாக அவரை ஒரே மாதிரியான வேடத்தில் பார்ப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இதில் வன்முறைக்குள் ஒரு சின்ன கதையை சொல்லி இருக்கிறார்கள்,
சசிகுமார் நடிப்பில் நாளை (நவம்பர் 18) நான் மிருகமாய் மாற, அடுத்த வாரம் காரி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
Director Sasikumar Viral Photoshoot இந்த புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ்வான பதிவுகளையே பகிர்ந்துவருகின்றனர்.
ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Singer Velmurugan interview : இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்) இணையதள வாசகர்களுக்காக பாடகர் வேல்முருகன் அளித்த சிறப்பு பேட்டி…
நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் ஆர்.சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தில் முக்கிய…
Petta Review: எந்த ரஜினியை நாம் ரசித்து ரொம்ப காலமாக திரையில் பார்க்க ஆவலாக இருந்தோமோ அந்த ரஜினியை இந்த பேட்டையில் காணலாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சசிக்குமார் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்…
இந்த கதைக்கும், நந்திதா வெளியிட்ட வீடியோவுக்கும் என்ன தொடர்பு?
அசுரவதம் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ்
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இயக்குனர் சசிக்குமார் மனு
சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
ஜனவரி 29ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதிலளிக்க இயக்குநர் சசிகுமார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
அசோக் குமார் தற்கொலை வழக்கில், பைனான்சியர் அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வேறு வேறு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசம் தான் ‘கொடி வீரன்’.
அசோக்குமார் தற்கொலை வழக்கில், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்
அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.