டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிமமாகியுள்ளது.
ஆட்சி மாற்றம் இல்லை என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு கிடைத்திருப்பதால் பங்கு வர்த்தகத்தில் புள்ளிகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 0.99% மற்றும் நிஃப்டி 1.16% சரிவுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணானசென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும்...
முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றன.
இன்றைய சந்தை சரிவின் பெருமளவு, வணிகம் நிறைவடைவதற்கு முன் கடைசி 1 மணி நேரத்திற்குள், அதாவது மாலை 2 மணிக்குப் பிறகுதான் நடந்தது.
மறுபுறம் இந்தியாவின் மூத்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை சிறு முதலீட்டாளர்களை தன்பக்கம் ஈர்க்க, இன்று புதிய சலுகை ஒன்றையும் அறிவித்தது.
ஆர்.சந்திரன் வரும் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து நம்பிக்கை தராமல், தொடர்ந்து சரிவிலும், சோம்பல் முறிப்பதிலும் இருந்து வந்த இந்திய பங்குசந்தை, இன்று நம்பிக்கை அளிப்பதாக வணிகத்தை முடித்துள்ளது. காலை வணிகம் தொடங்கியது முதலே சந்தையில் சுறுசுறுப்பையும், ஏற்றத்தையும் காண முடிந்தது. படிப்படியாக...
வணிகம் தொடங்கியதிலிருந்தே சரிவில் தொடர்ந்து வந்த சந்தை, மாலை 2 மணிவாக்கில் சற்று நிமிர்ந்தது. நேற்றைய வணிக நிறைவின் போதிருந்த நிலையைத் தாண்டி முன்னேறவில்லை.
சர்வதேச சந்தைகளைப் பார்க்கையில் ஆசிய, ஜப்பான், ஆஸ்திரேலிய சந்தைகள் சரிவில் இருந்தன. அமெரிக்க சந்தை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.சந்திரன் ஜனவரி மாதத்தின் 15ம் நாளில், இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 141 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 35,297 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறி 10,545 என்ற நிலையிலும் தமது வணிகத்தை முடித்தன. நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான...
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?