
உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.
கைதி மஞ்சுவிற்கு நிகழ்ந்த கதி உனக்கும் நிகழும் என கண்காணிப்பாளர் தன்னை மிரட்டியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தனது மனைவி கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார்.