
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஜூலை 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்காலப் பொதுச்…
25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு, துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு…
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்…
சென்னையில் கனமழை பெய்து வருவகிற நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர்களை விடுதலை செய்யக் கோரி திமுக கூட்டணி…
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் நிலைப்பாட்டிற்கு முரணான வகையில், பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கையை ஏற்கும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷின் பேச்சு,…
முதுகுளத்தூர் அருகே மணிகண்டன் மரணத்திற்கும் போலீசாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.
Dhanush seeks exemption of entry tax for his imported car Tamil News: வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர்…
DMK Speaker Person Tamilan Prasnna : திமுக முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி பாஜக தொடங்க உள்ளதாக அறிவித்த வேல் யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று…