
தடுப்பூசி தேவை மற்றும் கொள்முதலுக்கு மத்தியில் உள்ள இடைவெளி சந்தை மிகவும் செயல்திறன் அற்றதாக உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய, சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி முழுவதும் 320 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு…