
அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian jailed for breaching corona restrictions in singapore; சிங்கப்பூரில் கொரோனா விதிகளை மீறிய இந்திய வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
குழந்தைகளை கொரோனா அலைகளில் இருந்து பாதுகாக்கவும், கொரோனா சூழலை திறனுடன் கையாளவும் மாநிலம் முழுவதும் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மாநில அரசை…
பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில் சிக்கல் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை வாங்குவதற்காக 50 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பால் கடைகள் இயங்குவது தொடர்பான குழப்பங்கள் நீடித்த நிலையில், பால் கடைகளை 10 மணிக்கு மூட சொல்லி காவல் துறையினர் சில இடங்களில் மிரட்டியதாக, பால் முகவர்கள்…
Tamilnadu govt plan 13 home provisions to families for corona relief: கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக…
Covid surge in Tamilnadu, TNPSC exams postponed: கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வாணையம்…
மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்ற கட்டுப்பாடுகளை நீக்கி, குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க…
Tamil nadu govts new covid restrictions: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 26…