scorecardresearch

Tamilsuvai News

tamilsuvai 18
தமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை

அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.

tamil suvai
தமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ?

கம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.

tamil suvai17
தமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்

கம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார்.

tamil suvai15
தமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவது என்பது ஒரு திறமை. கம்பன் எந்த இடத்தில் எப்படி சரியான வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதை பாருங்கள்.

tamil suvai 14
தமிழ்ச்சுவை – 14 : இலக்கணமும் சுவையானதுதான்

தமிழில் இக்கியம் மட்டும்தான் அழகல்ல. இல்லக்கணமும் அழகுதான். அதைவிட அது பற்றி விவரிக்கும் உரையாசிரியர்களின் உதாரணங்கள் அதைவிட சிறப்பானது.

Tamil Suvai - ra.kumar - london train
தமிழ்ச்சுவை 11 : லண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்

லண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

தமிழ்ச்சுவை 7 : ஆஹா… கம்பனைச் சுவையுங்கள்

கம்பனின் பாடல்கள், சொல்ல வரும் கருத்துக்கு ஏற்ப மென்மையாகவும், கோபமாகவும் இருப்பதை அவரின் பாடல்களின் உதவியோடு சொல்கிறார், குமார்.

தமிழ்ச்சுவை 6 : தும்மலால் வந்த தொல்லை

தலைவியை சந்திக்க வருகிறான், தலைவன். அவனுக்கு தும்மல் வர, தலைவியோ ஊடல் கொள்கிறாள். அந்த ஊடல் அதே தும்மலால் எப்படி முடிவுக்கு வந்தது?

தமிழ்ச்சுவை 5 : பூவோடு உயிரையும் செருகினாள்

காதலன் வீட்டு கதவை தட்டிய போதும், காதலி கதவை திறக்கவில்லை. பூவை திருகிய போதே காதலனின்த உயிரையும் பறித்த காதலியே கதவை திற என்கிறார், செயங்கொண்டார்.

Tamil Suvai - Thirukkural Drama - Ra. Kumar
தமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்

காதலனிடம் ஊடல் கொள்ளும் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை திருவள்ளுவர் சொன்னதை அழகாக எடுத்துரைக்கிறார், இரா.குமார்.