
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) அழைப்புகள் மூலம் வங்கிக் கணக்கு இருப்பைக் கண்காணிக்க சில எளிய நடவடிக்கைகளைக் கொண்டு வந்துள்ளது.
மிஸ்டு கால் மூலமாக வங்கி கணக்கின் இருப்பு, மினி-ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வசதி.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்கு ஆவணத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு, மார்ச் 23 முதல் 25 வரை சென்னையில் நடைபெறுகிறது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence சில துறை வேலை வாய்ப்புகளை பறிக்கப் போவதாக கூறப்படுகிறது.
உங்கள் ட்விட்டர் கணக்கில் பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய 4 துறைகள் STEM என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஆண்களால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப்படும் இந்த துறைகளில் நவீன உலகத்தில்…
மேலும் நாடு முழுவதும் இதுபோன்ற 15 மையங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் புதுச்சேரியில் ஒரு மையம் திறக்கப்பட்டது.
நேற்று ஜூம்; இன்று டிஸ்னி.. டிஸ்னி பொழுதுபோக்கு நிறுவனம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
குறைந்த விலையில் சிறந்த கேமிங் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அதீத பணவீக்கம், வட்டி விகிதங்கள், உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்த வளர்ச்சி விகிதங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட பொருளாதார மந்தநிலையின் மாறுபாடுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கி நிற்கின்றன.
ஆன்லைன் கேம்கள் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பில் பதிவு செய்ய வேண்டும், மேலும் அமைப்பால் அனுமதிக்கப்படும் கேம்கள் மட்டுமே இந்தியாவில் சட்டப்பூர்வமாக செயல்பட அனுமதிக்கப்படும்.
ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதிய இணையதளத்தை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜியோவின் True 5G மாடல் விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், 5G போன்களை வாங்குவதற்கு மக்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும், அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.
உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயனர்களின் News feedயில் பிரபலங்கள் போஸ்ட், பயனர்கள் பிரபலங்களுக்கு அனுப்பிய தகவல்கள் வந்து குவிந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சாட் லிஸ்ட்டிலிருந்து பார்க்கும்படி புது அப்டேட் விரைவில் அறிமுகமாக உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.