
கர்நாடகாவில் காங்கிரஸ் அபரிதமான வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தெலங்கானாவிலும் காங்கிரஸ் வளரக் கூடும் என பி.ஆர்.எஸ் அஞ்சுகிறது.
சாலை முழுவதும் பனிக்கட்டி மூடியிருப்பதைப் பார்த்து இது காஷ்மீர் என்று நினைத்து இருப்பீர்கள். ஆனால், இது காஷ்மீர் அல்ல தெலுங்கானா மாநிலம்தான். தெலுங்கானாவில் விகாராபாத்தில் திடீரென பெய்த…
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜரான நிலையில், “இந்த விவகாரத்தில் உண்மையான இலக்கு நான் அல்ல. என் தந்தைதான்” என…
தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ்வின் மகளான கவிதா 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமலாக்கத் துறையினரால் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகளை அமலாக்கத் துறை கைது செய்யலாம் என தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
போதிய நேரமின்மை காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை என மாநில அரசு கூறிவிட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மேற்கொண்ட இந்த சிறிய மாற்றத்தின் படி, தினேஷ் குண்டு ராவுக்கு பதிலாக தாகூர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக கோவாவுக்கு…
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே கவிதா சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். ஷர்மிளா தெலுங்கானா அரசியலில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு முதல், ஒய்.எஸ்.சர்மிளா தனது கட்சியை நிறுவுவதற்காக தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்துகிறார். கே.சி.ஆர் தலைமையிலான கட்சி அவரைப் புறக்கணித்தது ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது
தி.மு.க அரசு மற்றும் கருணாநிதி குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தி.மு.க-வின் முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், தெலங்கானா பண்ணை வீடு…
பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என பெயர் மாற்றப்பட்டுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் எந்த விதமான உறவையும் ஒருபோதும் வைத்துக் கொள்ளாது என்று…
தெலங்கானா மக்களின் சுயமரியாதை விற்பனைக்கு அல்ல என்று கூறிய கே. சந்திரசேகர் ராவ், தனது அரசை கவிழ்க்க மோடி சதி செய்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
தெலங்கானா மாநிலம் முனுகோட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா போஸ்டரை வைத்து கல்லறை அமைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி…
தமிழகத்தில் தி.மு.க-வின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய பங்கெடுக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய கட்சியை தொடங்கிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்; பாரத் ராஷ்டிர சமிதி என கட்சிக்கு புதுப்பெயர் அறிவிப்பு
தெலங்கானாவில் ஹைதராபாத் விடுதலை தினத்தை அமித் ஷாவும், கே.சி.ஆரும் தனித்தனியே கொண்டாடினர். அமித் ஷா அழைப்பை முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.
தமிழிசை சௌந்தரராஜன் பிரஜா தர்பார் நடத்தினார். அதாவது மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று அதனை அரசுக்கு அனுப்பினார்.
ஒரு பெண் கவர்னர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது வரலாற்றில் எழுதப்படும் என்று கே. சந்திர சேகர் ராவ்-ஐ கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் எச்சரித்துப் பேசினார்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில், ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ், பாஜக அதை எதிர் நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சத்தில், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையைப்…
தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூரில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவில் சப்ளை துறை அதிகாரிகள்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.