
Triple talaq : முத்தலாக் என்ற சொல்லை, வார்த்தையாகவோ, எழுதியோ அல்லது மின்னணு தகவல் சாதனங்களின் மூலம் அனுப்பி விவாகரத்து கோரினால், புதிய சட்டத்தின்படி, கணவருக்கு மூன்று…
Triple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.
ஒரு சமூகம் இயல்பாக குற்றங்களையும் பாவங்களையும் ஒன்றினைக்காத வரையில் எந்த ஒரு தனி நபரின் அறநெறி மற்றும் ஒழுக்கக்கேடுகளை வரையறுப்பது சட்டத்தின் கையில் இல்லை.
மத்திய அரசு கொண்டுவந்த என்.ஐ.ஏ திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் வேலூர் தொகுதியில் எதிரொலிக்கும் என்றே தெரியவருகிறது.
Triple Talaq Bill : முத்தலாக் தொடர்பான புகாரினை பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ அளிக்கலாம்.
Triple talaq : இந்த மசோதா சமூக நீதிக்கான வெற்றியாகும். சமூகத்தில் சமநிலையை மேலும் பலப்படுத்தும். இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது.
இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும்…
முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
குடியுரிமை மற்றும் முத்தலாக் தடை சட்டம் இரண்டுமே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
மாநிலங்களவையில் பாஜகவினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் நிறைவேறுவதில் சிக்கல்
பாலின சிறுபான்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன ஆனால் சமய சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு என கேள்வி…
இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி
முத்தலாக் சொல்லி விவாகரத்து கேட்கும் நபர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை…
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.
வட இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் பேச்சாளர் அறையும் காட்சி வைரலாகி வருகிறது. இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து…
நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சூழல் நெருங்குவதை ஜனாதிபதியும், பிரதமரும் உணர்த்துகிறார்கள்.
முத்தலாக் தடை சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா?
முத்தலாக் தடை சட்டம் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
முத்தலாக் தடை சட்டம் மக்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.