
முறையான நடவடிக்கைகள் எடுக்க ஒருவர் மீது மற்றொருவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்
தர்ணாவின் இரண்டாம் நாளான இன்று சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளது.
விசிக சார்பில் செப்.21-ல் மாநில சுயாட்சி மாநாடு நடக்கிறது. இதில் பினராயி விஜயன், நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.